இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
த. கோவேந்தன், டி. லிட்
❖59
திருச்செந்தில் 9. தனன தான்ன தந்தன தந்தன. தனன தான்ன தந்தன தந்தன தனன. தான்ன தந்தன தந்தன - தனதான் கமல மாதுடன் இந்திரை யும்.சரி
சொலவொ னாதம டந்தையர் சந்தன களபசீதள கொங்கையில் அங்கையில் இருபோதேய்
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
விழியில் மோகித கந்தசு சுந்தரும் - கரிய ஒதியில் இந்துமு கந்தனின் முருளாதே அமல மாகிய சிந்தைஅ டைந்ததல்
தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும், அடைய ஒதியு ணர்ந்துத னந்தபின் அருள்தான்ே அறியு மாறுபெ றும்படி அன்பினின்
இனிய நாதசி லம்பு புலம்பிடும் அருண் ஆடக் கிண்கிணி தங்கிய அடிதாராய்; குமரி காளிப யங்கரி சங்கரி
கவுரி நீலிப ரம்பரை அம்பிகை குடிலை மோகினி சண்டினி குண்டலி எமதாயி
குறைவி லாள்உமை மந்திரி அந்திரி
வெகுவி தாகம சுந்தரி தந்தருள் குமல மூசிக முந்திய ஐங்கர கணராயன்