பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - து:ற்பா அட க.அரு. ఇ . துசக்கியல் வகையே ஆங்கி)கன மொழிய, இனம்பூரண ம் : + என்-எனின். ஐயமறுத்தலை உணர்த்துதல் துதலிற் று. இ-ன்). மேல் அதிகாரப்பட்ட தாக் கியலும்வகை சொல்லப்பட்ட நாலுமே என்றவாறு. எனவே, இன்னும் உளவோ எனக்கருதற்க வென ஐயத்தீர்த்தவாது. ஈங்கு ஒதப்பட்ட துக்குச் செவிப்புலனாதலின் அதனானே ஒர்ந்துணர்ந்து பாகுபாடறிக. R - * * * இது, துக்காமா றுணர்த்துகின்றது. (இ - ள்) தாக்கெனப்பட்ட உறுப்பு நடக்கும் இடவகை அச்சொல்லப்பட்ட தான்கிடமுமாம் ( - று) . ஆங்கென்றது, அப்பெற்றித்து என்றவாறாகக் கொள்ளற்க, அவ்விடத் தூக்கு இயலும் இடப்பகுதியென்றவாறு என்றார்க் குத் துக்கினது இலக்கணம் ஈண்டுக் கூறியதிவினாலெனின், துளக் கென்பது செல்வின் முடியு மிலக்கணத்திற்தது. துக்கென்பது நிறுத்தலும் அறுத்தலும் பாடலுமென்று இன்னோரன்னவற்று மேல் நிற்கும்; ஈண்டும் அவ்வாறே பாவினை இத்துணையடியென நிறுத்துக் கூறுபாடறிதலும், அவ்வத் தூக்குள்வழிச் சொல்லு வாரது உறுப்பு விகாரப்பட்டு ஒடுவது போன்று அசையுமாறு:ங் கண்டுகொள்க. இனி, அதுதான் இன்ன பொருளை அறுத்து நிற்குமென்பான் பாக்கூறி, அப்பாவின்கண்ணது இவ்வறுதி யென்றான்; எனவே இனிக் கூறாது நின்றதில்லை தூக்கிற்கு வேண்டும் இலக்கணமென்பது. இக்கருத்தினானே துரக்கினைப் பாவெனினும் அமையும், ACCSMMAAASAAAA 1 . .ாக்களுக்குரிய ஓசைவகை இன்னுமுளவோ என்து ஐயுத்தார்க்கு துள்ளன், ترانه அகவல், செப்பல் துங்கல் எனமேத் கூறப்பட்ட தான்குமே என ஐயத்தீர்க்கும் முறையில்அமைந்தது இச்சூத்திரம் என்பதாம். 2. தாக்கு என்னுஞ் சொல், நிறுத்தல், அறுத்தல், பாடல் என் பொருளில் வழங்குவது, பாவினை இத்துணையடியென அறுத்து நிறுத்துக் கூறுபாடறி. தற்குக் கருவியாகிய செய்யுளுறுப்பு ஆாக்கு ஆதலின், அது சொல்லின் முடியும் இலக்கணத்தது என்றார். 3. அதுதான் இன்னபொருளை அறுத்துதிற்கு மேன்டான் பாக்கூறி, அப்பாவின் கண்ணது இவ்வறுதியென்றான், எனவே தாக்கித்கு வேண்டு: இலக்கணம் இனிக்கூறாது நின்றதில்லையென்பது' என இயையும்.