பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 。 * ”بr میr ؟ செய்யுளியல் joif so-jff of it iss. ருகன் ‘எறும்பி அளையிற் குறும்பல் கனைய உலைக்கல் வன்ன பாறை யேறிக் கொடுவில் லெயினர் பகழி மாய்க்குங் கவலைத் தென்பஅவர் தேர்சென்ற வாறே அதுமற் றவலங் கொள்ளாது நொதுமலர்க் கவிழுமில் அழுங்க லூரே' (குறுந் ம்க.) இதனுள், முதலடி இயற்சீர் வெள்ளடியாதலின் வெள்ளடி விரவிய ஆசிரிய மெனப்படும். 'இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம் உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே யாண்ட ஏமங் காவலர் முன் பக்கத் தொடர்ச்சி சிறிய கட் பெறினேயெடிக்கீயுமன்னே 2. பெரியக.பெறினே யாம் பாடத்தான் மகிழ்ந்துன்னுமன்னே 3. சிறுகோத்தாலும் துணிபலகலத்தன் மன்னே 4. பெருஞ்சோற்றாலும் தனி.கைலத்தன் மன்னே 5 என்பொடுதுடிபடு வழியெலாம் எமக்கியுமன்னே 8. அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்குமன்னே 7. நரந்ததாறுத் தன்கை:ாற். . 8. புலவுநாறு மென்றலை தைவருமன்னே 9. அருந்தலை யிரும்பான ரகன் மண்டைத் துளையுரீஇ 10. இரப்போர் கையுளும் போகிப்புரப்போர் புன்கண் பாவைசோர 11. அஞ்சொனுண்டேர்ச்சிப் புலவர்தாவிற் சென்றுவீழ்ந்தன்றவன் 12. அருநிறத்தியங்கியவேலே 13 ஆசாகெந்தையாண்டுளன்கொல்வோ 14. இனிப்பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன்றிகுநருமில்லைப் 15. பணித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமவர் 16. சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன் 17. lயாது வீயு முயிர்தவப்பலவே. என அடிகளைப்பகுத்துரைக்கலாம். இங்ங்ணம் பகுக்குமிடத்துப் பத்தாமடியின் முன்னும் பின்னுமுள்ள அடிகள் யாவும் இளம்பூரணர்குறித்த வண்ணமே சீர் பெற்று அமைகின்றன. பத்தாமடி மட்டும் இரப்போர்கையுளும் போகிப் புரப் போர் புன்கண் பாவை சோர' என நாற்சீரின் மிக்குவந்துள்ளது. எனவே இப்பாடலில் இவ்விடத்து இளம்பூரணர் கொண்டபாடம் வேறாக இருத்தல் வேண்டுமெனக் கருத வேண்டியுளது. பதினேழடியாசிரியம்' என இளம்பூரணர் குறித்த இப்புறப்பாடல் புறநானூற்றுப் பதிப்பில் இருபதடியாசிரியமாக அச்சிடப்பெற்றுள்ளது.