பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

குள் அது எப்படியுமிருக்கலாம். ஆறல் சில அடிப் படைச் சட்டங்கள் எங்கள் குல தெய்வத்தால் அக ளப்பட்டவை. அவைகளிலிருந்து ஒரு போதும் தவற மாட்டோம். வில் : அப்படியா ! இந்தச் சிறைச் சட்டம் குல தெய் வம் அருளிய சட்டமா? அல்லது திடீர் ஏற்பாடா? குள் : இது குல தெய்வம் அருளிய சட்டம். வில் : அப்படியானுல் இதைத் தவருமல் கடைப் பிடிப்

ர்கள். அல்லவா? - . . குள் ஆம். உமது கால உணவு பற்றிக் கூறும். வில் : சாப்பாடு கிடக்கட்டும், காலைச் சாப்பாட்டிற்கு: இப்பொழுது என்ன அவசரம் தான் ... விடியற் கால மூன்று மணிக்கு விழித்துவிடுவேன். எழுந்த வுடன் எனக்கு ஒன்றும் பெரும் சாப்பாடு வேண்டிய தில்லே ...... - - குள் : பின் என்ன வேண்டும் ? - வில் : ஒரு சேர் ஆட்டுப் பால் வேண்டும். குள் : என்ன? ஆட்டுப் பாலா ; . வில் : ஆம் ஆட்டின் தனிப் பால் கிடைக்கும்

அல்லவா ? குள் : கிடைப்பு தென்பது ...... வில் : அப்படியால்ை உங்கள் குல தெய்வம் அருளிய

சட்டம் ... என்ன ஆவது ? - - குள் : சரி. எப்படியும் ஏற்பாடு செய்வோம் பிறகு. வில் முதல் நாள் இரவு ஊற வைத்து உரித்து எடுத்த * ... வாதம் பருப்பு வேண்டும்.

குள் : வாதம் பருப்பா ! ம் ... எவ்வளவு வேண்டும்?