பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்கங்கள் 71

பெரு: அப்படியா ? .. இங்கே கொண்டுவா பார்க்க

லாம். ... - . . ‘. |கணக்கர் வழக்குகள் எழுதப்பட்ட குறிப்புத்தாளைக் காட்ட பெரும்ாள் படித்து விட்டுப்பதற்றத்தோடு.) ஆமாம் அப்பா மறந்தே போனேனே. இப்போது என்ன பண்ணுவது ? . “. . . . . . . . . . . . . . . . . . . . கண இதையும் மறந்து விட்டால் போகிறது. பெரு ஏனப்பா கண்க்க காலையில் வந்தாரே. கண கோவில் அறங் காவலர். : பெரு : ஆமாமப்பா தன்ேைலயே விடுதலை கிடைக்கும் என்று சொன்னேனே : அந்த வழக்கு என்ன ஆனது? கண உம்.என்ன ஆயிற்று அது இந்த மறதியிலே

அடிபட்டு ஆயுள் தண்டனை வாங்கி விட்டது. பெரு (மிகவும் பதற்றத்தோடு) ஆ. அப்படியா?

அவன் பொல்லாத பயலாயிற்றே அப்பா... கண அவனேயும் மறந்து விட்டால் போகிறது. பெகு என்னப்பா. ேபாப் பா. அவன் மேலே

போவானே அப்பா, Xகண போளுல் நமக்கென்ன o . -- - பெரு போளுல் நமக்கென்னவா ? இந்த வழக்கு மேலே போனுல் மேலே உள்ளவன் என்னைப் பற்றி என்ன நினைப்பாள் ? அரசாங்கத்திற்கு இது தெரிந் தால் என் வேலை என்ன ஆகும்...? .. . கண : வேலை என்ன ஆகும். வேலை... உங்களை மறந்து போகும். அது கிடக்கிறது. உயிரே போக இருக்கும்போது வேலையா பெரிது ?