பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் - - 79.

கண: ஐயா கோபிக்கக் கூடாது. வேலை என்

வேலை மட்டுமில்லை வழக்கு 53 தொடர்பாக மாயூரம் போய் வர வேண்டும் என்று நீங்களும் சொல்லி யிருந்தீர்கள். அதையும் அப்படியே பார்த்துவிட்டு வரலாமென்று நினைத்தேன். நீங்களும்தான் அதற். காக வரவேண்டும் என்று சொன்னீர்கள். இரு. வரும் ஒய்வு போட்டுவிட்டுப் போகலாமென்று நினைத்தேன்......

பெரு : நாதுமா ...... ஆமப்பா ... மறந்தே போனேன் * = # s : * வழக்கு வேலையாகப் போகிருேமல்லவா? அதற்கு ஓய்வு போட வேண்டாமப்பா. அலுவலக வே8லயிலே போய்க் கொள்ளலாமே. -

கண: அப்படியா ஐயா ! அப்போதே உங்களுககு. ஏதோ மரச் சாமான் வாங்க வேண்டுமென்று சொன் னிர்களே ! அதையும் பார்த்துக் கொள்ள லாம்.

பெரு : ஆமாமப்பா ! மறந்தே போனேன். அந்த மர வணிகனுக்கு முன்னலேயே ஒரு முடங்கல் அனுப்பி வைக்க வேண்டும். ஆமை முடங்கலச் செம்மை யாக அனுப்பாது விட்டு விட்டாலும் விடுவான்' நானே எல்லாம் செய்து அனுப்ப வேண்டும். நீ பார். இதை முன்னமேயே சொல்லாமல் என்னை வீணுக சினங்கொள்ள வைத்துத் தலைவலியை வேறு. கிளப்பி விட்டாயே ஆமை தலைவலித் தைலம் கொண்டு வா! கணக்கா தாள் கொண்டு வா ! (ஆமை உள்ளே போகிருன் கணக்கன் தாள் தருகிருன். பெருமாள் அதில் எழுதுகிருர், ஆமை திரும்ப வந்து மருந்தைக் கொடுக்கிருள். பெரு பாள் அந்த மருந்தை வாங்கித் தடவிக் கொள் கிரு.ர்.)