பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் - . 81 ஆமை : ஐயா ! இந்தப் போக்கிலிப் பயல்கள் வேறே குத்துகிறேன், வெட்டுகிறேன் என்று சொல்லி இருக்கிரு.ர்கள். இப்போது எதற்காக வெளியூர் போக வேண்டும் ? - - பெரு ஆமாமப்பா. எல்லாவற்றையும் வரிசையாக மறந்து கொண்டே போகிறேன். போகத்தான் கூட rது. , , கன : அப்படியாளுல் முடிவு என்ன ஐயா? அதையா

வது மறக்காமே சொல்லுங்க. பெரு கணக்கா ! இதோ uri i தலைவலி, உயிர் வலி, இரண்டும் இருப்பதால் நாளைக்குப் பயணம் கிடையாது, மறு நாள் போவோம். ஆமை : ஐயா! வீட்டுக்குப் போக வேண்டுமே பெரு : ஆமாம் ஆமை. நினைவு : படுத்தினய் மறந்து

போனேன். (புறப்படுகிருர்) :

(-திரை விழுகிறது-) .

ந. நா. 8