பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலனெடுத்துக் கடனடத்திக்
கனத்திலத் தேடுநருங்
கதிக்கச் செம்பொற்
குலனெடுத்துக் குணனெடுத்த
குறியினருங் கோன்மைபெறு
கொற்றேர் தாமும்
பலனெடுத்த பெருந்தவத்தின்
பணியெடுத்துப் பதமடைந்த
பன்மை யோரும்
வலனெடுத்த அரியகவி
வளனெடுத்து மதித்திடு பக
வல்லோன் லானே!

சதாவதானி