பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கேரள நாட்டு அரசன் அவன் அடிக்கடி யானையின்மேல் ஏறி உலா வருவான். அவனிடத் தில் இருந்த யானே ஆண் யானே; களிறு. அந்த ஊரில் உள்ள கிருஷ்ணன் கோயிலிலும் ஒரு யானே இருந்தது. அது பெண் யானே;பிடி

ஒரு நாள் அரசன் யானையின்மேல் ஏறி வரும் போது கோயிலின் பக்கமாகப் போனன். அப்போது