பக்கம்:நீலா மாலா.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

183 னம்மா நடந்தது?’ என்று பதற்றத்துடன் கேட் 盖一*G羧”。 'ஒன்றுமில்லை, அம்மா வீட்டுக்குப் போய் சாவதானமாகப் பேசுவோம்' என்ருள் கீலா. எப் போதும்போல், அவள் சிரித்த முகத்துடனே இருக் தாள். அதற்குள் சினிமா நட்சத்திரம் ரேனுகா தேவி, 'அம்மா ! எல்லாம் என்னுல் வந்த தொல்லைதான். என்னை மன்னித்து விடுங்கள்' என்று கலக்கத் என்ன என்ன நடந்தது?" என்று கவலை யோடு கேட்டாள் மீனுட்சி அம்மாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/185&oldid=1021784" இலிருந்து மீள்விக்கப்பட்டது