பக்கம்:நீலா மாலா.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

188 " சின்ன ஆபரேஷன்தான். ஆபரேஷன் முடிங் ததும் முன்போல் கண் பார்வை வந்துவிடும். இது போல் கான் எத்தனையோ ஆபரேஷன் செய்திருக் கிறேன். நீங்கள் விரும்பினுல் இங்கேயே இருந்து குணப்படுத்திக் கொள்ளலாம். சென் இன யி லும் இந்த மாதிரி ஆபரேஷன் செய்யக் கூடிய சில கண் டாக்டர்கள் இருக்கிருர்கள்.” டாக்டர் இந்தர் சிங் இப்படிக் கூறியதும், சென்னையில் இருக்கும் கண் டாக்ட்ர் வேங்கட சாமியை உங்களுக்குத் தெரியுமா ?” என்று கேட் டார் சூரியசேகர். 'அவரைத் தெரியாமல் இருக்க முடியுமா ? பல மாகாடுகளிலும், கருத்தரங்குகளிலும் சந்தித்திருக் கிறேன் ! இந்தத் துறையில் அவர் பெரிய நிபுண ராயிற்றே !’ என்ருர் இந்தர் சிங். உங்களைப் போலவே அவரும் எனக்கு மிகவும் வேண்டியவர். எனக்கு ஊரிலே கிறைய வேலை இருப்பதால், ஒரு மாதம் இங்கே தங்குவது சிரமம். காளையே சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டுச் செல்லலாம் என்றிருக்கிறேன்." டாக்டர் சூரியசேகர் இப்படிச் சொன்னதும், டாக்டர் இந்தர் சிங் தடுத்துச் சொல்லவில்லை. 'உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்' என்ருர். நீலாவுக்கு விரைவில் கண் பார்வை தெரிந்து விடும் என்று அறிந்ததும், நடிகை ரேணுகா தேவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். டாக்டர் சூரியசேக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/190&oldid=1021789" இலிருந்து மீள்விக்கப்பட்டது