இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55
55 விட்டாள். அதன் கி இன வு இப்போதுதான் வந்தது. கணக்கப் பிள்ளை வீட்டுக்குச் செல்லும் தாத் தாவை வழியனுப்பிவிட்டு மாடிக்குச் சென்று படத் தைப் பூர்த்தி செய்ய நினைத்தாள்... . அப்போது * மாலா ?’ என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த் தாள். முரளி வந்து கொண்டிருந்தான்.
- என்னையா கூப்பிட்டாய்?’ என்று கேட்டாள் { ᏝᏰfröyü .
"ஆமாம் மாலா ! உன்னிடத்திலே ஒரு முக்கிய மான விஷயம் சொல்லப் போகிறேன். மிக மிக முக்கியமான விஷயம்”
- அப்படி என்ன மிக மிக முக்கியமான விஷயம் : உம், சீக்கிரம் சொல்லு. ’’
- அது மிகவும் ரகசியமான விஷயம். ரகசிய மான விஷயத்தை இங்கே சொல்லலாமா? தோட் டத்துக்கு வா. அங்கே சொல்லுகிறேன்.”
முரளி எனக்கு ரகசியம் என்ருலே பிடிக் காது. எதையும் மனசுக்குள்ளே மறைத்து வைக் கிறதும் பிடிக்காது...”
- மாலா, உனக்கு அந்த ரகசியம் தெரியவேண் டுமா, வேண்டாமா ? வேண்டுமானல், தோட்டத் துக்கு வா. இல்லாத போனல், பேசாமல் போ.”