பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3


வகை பிரிந்த தபால்களைத் தனித்தனியே எடுத்து நீட்டினள். சிறுவன அனுப்பிவிட்டு, அவள் ஆசனத்தில் அமர்ந்தாள். கண்ணுடித் தகட்டின் கீழ்ப்பக்கத்தில் இருந்த ஒரு கடி தத்தை அவள் கையில் எடுத்துப் பார்த்தாள். பெர்ஸ்ெ னல் என்ற சிவப்பு எழுத்துக்கள் எச்சரிக்கையாக அமைந் திருக்கக் கண்டுதான், அந்த உறையை அவள் தனியே எடுத்து வைத்திருந்தாள். 'பாஸ் வந்ததும் பெர்ஸெனலாப் கொடுத்திடலாம்..ம்...பர்ஸனல் லெட்டர். இப்படித் தான் செய்யனும்!...” கன்னிமனம் எண்ணி முடித்ததுதான் தாமதம். தாம தம் ஏதுமின்றி, கார்ச் சத்தம் எடுப்பாகக் கேட்கத் தொடங்கிவிட்டது. அவள் கைச்சவுக்கத்தை எடுத்து முகத்தில் நாகுக் காக ஒற்றிக்கொண்டாள். அப்பியிருந்த பவுடர்த் தூள் களேயும் சேர்த்து ஒற்றியெடுக்க, அவள் அப்படி ஒன்றும் ஞாபகமறதிக்காரி அல்ல!. கடற்கரையிலிருந்து மின்சார வண்டி ஒன்று புறப்பட்டுக் கொண்டிருந்தது. மொட்டுப் பிரிந்த மலரின் மணம் போல: அதோ, முதலாளி:. சோர்வின் தளர்ச்சியை மறைக்க முயன்று, அம்முயற்சி யைச் செயற்படுத்த முடியாத நிலையில், திருவாளர் செந்தில் நாயகம் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார். குமாரி குயில்மொழி நளினமாக எழுந்து கின்ருள்: வெகு நாகரிகமாக வணக்கம் செலுத்தினுள்: கோலம் செய் திருக்த செவ்வசதங்களின் இள நகை இன்னமும் மாற வில்லை; மறையவில்லை. உரிமையாளரின் தலே மறைந்தவுடன், அவள் உட்கார்ந்தாள். அவள் உட்காரட்டும் என்று காத் திருந்த மாதிரியாக, தொலைபேசி தொஅல துரத்திலிருந்து அலறியது. "எஸ்.ஸ்பீக்கிங்..ம்.ஓ.எஸ்.பாஸ் வந்தாச்சு!... இப்பதான்!...கொஞ்சமுந்தி நீங்கதான் பேச ரீைங்களோ?.