இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
X;
உதவிச் சிறப்பித்த உயர்திருவாளர் தி, மூ. நாராயண சாமி பிள்ளை M. A. B. . அவர்களுக்கும் நமது நன்றி உரியதாகும்.
இதனே வனப்புற அச்சிட்டு உதவிய திருச்சிராப் பள்ளி கீதா பிரஸ் உரிமையாளர் அவர்களது பணி சிறப்பாகப் பாராட்டுதற்குரியதாகும்.
கோ. சுப்பிரமணியபிள்ளை
தமிழாராய்ச்சித்துறைத் தலைவர், அண் ணுமலேப் பல்கலைக்கழகம்.