ஆரூரர் அருளிச் செயல் 739
தான் எனே யேன்று கொளுங்கொலோ (8.55 1) என அன்புடனும் அச்சத்துடனும் வினவுகிரு.ர்.
அதுபோன்றே தம்மை எதிர்கொண்டழைத்த ஆரூரடியார்களே நோக்கிச் கந்தரர் வினவுவதாக அமைந்தது, கரையும் கடலும் (7-73-1) என்ற பதிக மாகும்.
16. மூவருமாகி யிருவருமாகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி என்ருர் சம்பந்தர்.
மூவரென இருவரென முக்கனுடை மூர்த்தி என்ருர் சுந்ததர்.
17. தானுவித வுருவாய் நமை யாள்வான்' (1-9-5) என்ருர் சம்பந்தர்.
"நாணு தே நினைவார் தமை நவியார் தமன் றயரே' (?-82-1) - ன் ருர் சுந்தரர்.
18. மடையில் வசளேபாய’ (1-23-1) என்பது சம்பந்தர் தேவாரம்.
மடையில் வாளேகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டுர் (7-86-1) என்பது சுந்தரர் வாய்மொழி.
19. மூன்ருந் திருமுறையில் 61 ஆம் பதிகமாகிய *ஆதியணு திசையன்' என்னும் பஞ்சமம்பண்ணே ப் போன்று அமைந்தது, ஏழாத் திருமுறையில் 97-ஆம் பதிகமாகிய ஆதியதிைரையன்' என்னும் பஞ்சமப் விண்ணுகும்.
20. செருந்தி என்னும் மரம், பொன்போலும் நித ஆடைய மலர்களைப் பூத்து விளங்குதலே, செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே” (3-30-1) என்ற தொடரில் சம்பந்தர் குறித்தருளுவர்.