பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூரர் அருளிச்செயல் 75.3

என ஞானசம்பந்தர் அம்மே அப்பா’ என இறைவனே நினேந்து அழுது சிவஞானம் பெற்று இறைவனேக் கண்ணுரக் கண்டு மகிழ்ந்த திறத்தினைக் குறிப்பாக அறிவுறுத்தியுள்ளமை உணர்ந்து மகிழத்தக்கதாகும்.