இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
76 பாரதிதாசன்
மண்ணாங்கட்டி :
இன்னும் ஒன்றே ஒன்று சொல்லுவீர். என்ன என்றால்-வேறொன்று மில்லை. எனக்குக் குழந்தை இன்னம் பிறக்குமா?
வெள்ளையப்பன் :
உக்கும் இனிமேல் உனக்கா பிள்ளை?
புரோகிதன் :
இனிமேல் பிள்ளை இல்லை இல்லை.
மண்ணாங்கட்டி :
இந்தா நாலணா எழுந்துபோம் ஐயரே!
புரோகிதன் :
ஆயினும் இந்த ஆவணிக்குப் பின் பெண்குழந்தை பிறக்கும் உறுதி; போதாது நாலணா, போட்டுக் கொடுங்கள்.
மண்ணாங்கட்டி :
சரி,இந் தாரும் ஒருரூபாய்தான்்!