பக்கம்:பாரதித் தமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

பாரதி தமிழ்



சுப்பராம தீஷதர் அவர்களைப்பற்றிப் பின்வரும் குறிப்பு சுதேசமித்திரனில் காணப்பட்டது. “சங்கீத வித்தையிலே தேவாம்சம் பெற்று விளங்கிய முத்துசாமி தீஷிதரின் சகோதரரான பாலசாமி தீஷிதி தரின் குமாரர். இராகமாலிகை, தான வர்ணம்முதலிய சிறந்த உருப்படிகள் செய்திருக்கிறார். ஆந்திர பாஷையில் மஹா தேர்ச்சி. சங்கீதத்திலும் அப்படியே. சங்கீத சம்பிரதாய பிரதர்சினி என்றநூல் வெளியிட்டார். காலமாகும்போது அவருக்கு 68 வயது.

பூரீ சுப்பராம தீஷிதர் எட்டயபுரம் சமஸ்தான் வித்வானாக இருந்தார். இவரை முத்துசாமி தீகரிதரின் புதல்வர் என்பது தவறு. முத்துசாமி தீஷிதிதருக்கு மக்கட்பேறு வாய்க்கவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/115&oldid=1539927" இலிருந்து மீள்விக்கப்பட்டது