இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்னுரை B
கடுமையாக உழைக்க வேண்டிய திருக்கிறது. பாடுபட வேண்டியதிருக்கிறது. நாம் எல்லோரும் நீண்ட பாரம்பரியம் மிக்க பாரத புத்திரர்கள் என்னும் அடையாளத்தை உலகுக்குத் தெளிவு படக் காட்ட வேண்டியதிருக்கிறது. அப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு பாரதியின் கட்டுரைகளின் கருத்துக்கள் நமக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளன. எனவே பாரதியின் கட்டுரைகளையும் அதன் கருத்துக்களையும் நமது உள்ளத்தில் செலுத்தி நாடெங்கும் பரப்பவேண்டுகிறேன். பராசக்தி உங்களுக்குத் துணை புரியட்டும்.
வந்தே மாதரம்
அ. சீனிவாசன்
நூலாசிரியர்.