பக்கம்:பாரும் போரும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மிகுதியாகக் கொண்டு வாழ்ந்தோர் யார்? அவர்களு டைய போர் வெறி என்னும் ஊழித் தீயில் வெந்து நீருகிய மக்கள் யார்? அறிவியலின் துணைகொண்டு ஆக்கப்பட்ட அழிவுப் படைகளின் வன்மை என்ன? அப்படைக் கலங்கள் உலகப்போரை எவ்வாறு உருக்கொள்ளுமாறு செய்தன? உலகப் போரால் உலகம் உற்ற பெருங்கேடு எத்தகைத்து? போரை ஒழிக்க முடியுமா? ஒழிப்பதற்கு உலகோர் செய்யும் முயற்சி என்ன? என்பன போன்ற செய்திகளே ஈண்டு ஆராய்தற் குரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/15&oldid=595529" இலிருந்து மீள்விக்கப்பட்டது