பக்கம்:பிள்ளை வரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

憩 பின் 2ள வரம் 57 அதோடு விட்டிருந்தால்கூடச் சின்னுன் கவப்ேபட்டிருக்க மாட்டான். இந்த அறையெல் ஜாடி எதற்கு ஈடு? பண்ணுடி கைத்தடிக்கு மீறியதா r" | சின்ஞன் கோயம்புத்துTரில் இறங்க விரும்பு கிருன் என்! அவனுக்குப் புத்தி புகட்ட அன்று ஒரு புது வழியைக் نگامی اسم في "نيم بي بي " و مهدي : - ہو س: .يبه باور ديني عبہ ** து தெரிந்த அந்த டிக்கட் Liரிசோதகன் கண்டுபிடித்தான். அவனே அங்கே இறங்கவிட்ாம்ல் சிங்காநல்லுனர் வரையில் ரயிலிலேயே இருக்கச் செய்து அங்கே கொண்டுபோய் மறுபடியும் ஒர் அறை கோடுத்து, 'ஒடிப்போ’ என்று துரத்தி விட்டான். - சின்ஞனுக்குப் பெரியநாயக்கன்பாளையம் தவிர வேறு ஒர் இடமும் தெரியாது. அதனுல் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது. பாவம்: கோயம்புத்துருக்குப் பக்கத்தில்தான் ஆறு மைலுக் குள் இருக்கிற விஷயம் அவன் அறியான். ஏக்கத் தோடு கால் சென்ற வழியே போகலாஞன். ஊருக்கு 麦 东 - a.'s 4- : جیم بر سیم - #, o – « قمم مبيه سمير எப்படிப் போய்ச் சேருவது? அங்கே போளுல் గ; x ‘. . جيمي جميع جيه" عبر ثم ي عام .4 به تمامسرش ל". ہ۔--۔ வீட்டில் வேறு உதை கிடைக்கும். அப்புறம் பண்ணுடி ~ + " # * ; : ר تي. “ , 3........ , , سہr : "; : , * * وه-م - ...--, கைத்தடி வேறு இருக்கிறது; வீட்டில் எப்படியாவது g 'A -יאי * t سياسي ميلم يتم , , * og : ٹیم " چی: عمل துப்பினுலும் அதற்குத் தப்ப முடிது, முதலில், போய்ச் சேருவது எப்படி? அங்கிருந்து எந்தத் ಔತಣ பெரியநாயக்கன்பாளே:ம் இருக்கிறதோ? வழியில் போகிறவர்களைக் கேட்கவும் அச்சமாக இருந்தது அவனுக்கு அவன் ಟ್ತಿ கலங்கிவிட்டது. வயிறும் வாடத் தொடங்கிவிட்டது; அத் துன்பத்திற்கும் மேலே சினிமாப் பார்க்கவும் முடியா தென்ற ஏக்கம் ஒரு ಸ್ತ್ರ எப்படியோ அடிபட்டா ரயில் ஏறியாகிவிட்டது; அந்த ஆசை ஒரு நாள் ரயிலில் போகிறமாதிரிதானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/117&oldid=825022" இலிருந்து மீள்விக்கப்பட்டது