பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 புண்ணியம் ஆம் பாவம்போம்:

குலுங்கத்துணை புரிகிறது. அன்பு வாழ்க்கைக்குத் தனி அர்த்தம் தருகிறது.

சிவசிதம்பரம் இந்த உண்மையைப் புரிந்துக் கொண்டார். அவர் உள்ளத்தில் கவிந்து கிடந்த இருட்டு மெதுமெதுவாக விலகியது. -

அதன்பின் பேரொளி பிரகாசிக்கிற இடங்களில் இருட்டுக்கு இடம்தான் எது?