பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * * * * * * * வ.கோ. சண்முகம் - 14 என்றி ழுத்தே அருஞ் செய்யுள் பலப்பல அவையில் வைத்தார்! "நாப்பண் - நாப்பண்” கடவுளர் பற்றியும் கபாடபுர பாணியில் இடைஇடையே ஏதோ கழன்றார்! கடவுளே அதனால் களைத்துப் போவாணர் முடவன் ஓடிய 'ஒன்மைல் ரேஸ் அது கவியரங் கின்பின் காலட் சேபம்; அவியல் நிகழ்ச்சிகள்; அமைச்சர் பேருரை அடுத்தே நிகழ இருந்தன. வெளியே எடுப்புக குரலில் ஒலிப்பெருக் கியதனில் நெஞ்சை யள்ளி நெடுந் தொலைவிலும் கொஞ்சிய காற்றுடன் கூடிக் கரைந்தே "ஒன்றையே நினைத்திருந்து