பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 -புதிய தெய்வம் . . . . . . . . . . . சீழ்க்கை ஒலியே உறுதி செய்தது! கால்துறைக்கு வேறு இடங்களில் போக்குக் காட்டி தாறு மாறாய் அலைய வைத்தனர்! எப்போது போவது? எப்படிப் போவது? இப்படி எண்ணி அஞ்சிக் கிடந்தனர்! எந்த இடத்திலும் கேலி செய்யும் மாணவிகளும் அடங்கி மெளனம் ஆயினர்! கோணல் மூக்கு பேங்கர் மனைவி பருவதம் மட்டும் பார்வையைச் சுழற்றினாள். அருவருக்கத் தக்க வஸ்து எதையோ மிதித்து விட்டவள் போலே சிணுங்கினாள் "உதைத்து நாயை வெளியே விரட்டுங்கள்'