பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கண்டு கொண்டாள் பருவதத் தம்மாள். 'ஒண்ட வந்தவள்’ "ஊர்ப் பிடாரி' ஆனாள்! தனது மாஜி எஜமானி தன்னை மனது குழம்பிய அந்நே ரத்திலும் கும்பலுக் குள்ளே கண்ட சரஸியும் வெம்பிக் குறுகி வெளியே ஒடிட முயலும் போது சளிசிந்தப் போன மாணவி ஒருத்தி அவளையும் அடைக்கலம் புகுந்தவள் என்றே தவறிய்க் கருதித் தடுத்து விட்டாள்! அந்த மாணவி தந்த தகவலில் பந்தல் எரிந்ததும் பாதகர் விரட்ட அடைக்கலம் புகுந்த புதிய தெய்வம் . . .