பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35-புதிய தெய்வம் . . . . . . . . . சரஸி - பருவதம் தகராறு முற்றினால் அரசியல் வம்புகள் ஏதேனும் வருமோ? 'மஞ்சள் பத்திரிகைக் காரர்கள் தன்னைக் கஞ்சியாய் நாளை ஆக்கு வாரோ? என்று அஞ்சிய அமைச்சர் பொதுவாய் சரஸியை நீங்களே அமுக்க மாக பேசிமுடித்து பிரச்னையை தீருங்கள் என்றே அங்கு, சிந்தனையில் இருந்த படமுத லாளியிடம் சிசுகி சுத்தார்: இடமும்காலமும் மறந்து விட்டு 'சரஸியைப் பார்த்த படாதி பதிக்கு 'தராசு விழிகள் எனும்தன் படத்தில் சமூக நோய்களுக்கு