பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . . . . . . * * * * * வ.கோ. சண்முகம் - 42 வெட்டியால் தகர்ப்போம் ஒடு சீக்கிரம் தண்ணி காட்ட நினைக்காதே நைனா!" என்று சொல்லி இளைஞனை அழைத்து கொன்று விடுவோம்' என்றும் மிரட்டி பேரம் ஒன்றைப் பேசி அனுப்பினர்! காரம் குறைந்தது! கால்நடை தளர்ந்தது குருக்க ளிடமே கூறினான் அந்த அரக்கர்கள் கேட்கும் அதிகாரப் பரிசை எல்லோரும் கூடி ஏதேதோ பேச வல்லுறு புறாவை விட்டது போல, சரஸியை விடுத்து சங்கதி அறிய பருவதம் வந்தாள் பரபரப் புடனே!