பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 விருத்தி செய்ய முடியும். இவைகளை யெல்லாம் கொடுக்க வேண்டியது அவசியம்தான். நாளடைவில் கொடுக்கவும் முடியும். ஆனால், இவைகளை யெல்லாம் கொடுத்த பின் என்ன ஏற்படும்? பெரிய நிலங்களைப் பயிர் செய்வதானல், சில அபிவிருத்திகள் ஏற்படும், நமக்கு ஆதாயமும் கிடைக்கும். ஒரே ஏக்கரை வைத் துக் கொண்டிருப்பவன் எப்பொழுதும் அரைவயிறு பட்டினியாகவே யிருக்க நேரும். பருவ காலம் கன்ற யிருந்தால், விளைவு கொஞ்சம் அதிகமா யிருக்கும், பின்னல் அவன் பழைய நிலைமைக்கே வந்து விடு வான். இப்பொழுது கிலத்தை நம்பி வாழ்பவர்கள் அதி கப் பேர்கள் இருக்கின்றனர். அவர்களே வேறு தொழில் களுக்கு மாற்ற வேண்டும். பெரிய தொழிலாயினும், ாடுத்தரத் தொழிலாயினும், குடிசைத் தொழிலாயினும் அதில் ஈடுபடும்படி செய்ய வேண்டும். நிலத்தின் மேல் அதிகமானவர்கள் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். உற்பத்தி பெருகுவதற்கு உரிய எல்லா முறைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். வெறும் கொள்கையளவில் பார்த்தாலும், வேறு வகை யில் கவனித்தாலும், இன்றுள்ள நிலைமைகளில் கூட்டு முறையில் விவசாயம் செய்வதைக் குறிக்கோளாகக் கொள்வதுதான்.சரியானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் சம்மதத்தின் பேரிலேயே காம் எதையும் செய்வோம் என்பதை மீண்டும் கான் தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை யளவில் பார்ப்பதோடு, செயல் முறையில் பார்த்தாலும், நாம் ஒரே முடிவுக்குத் தான் வருவோம். குடியானவர்கள் விரைவில் மாறும் இயல்புடையவர்கள் அல்லர் என்பது எனக்கு கன்ருகத் தெரியும். அவர்களுடைய பழக்கங்களை மாற்ற வேண் டும் என்று கான் விரும்பினாலும், எளிதில் மாற்றிவிட