பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281 பொழுது பல காடுகளில் பூசல் இருந்து வருகின்றது. ஆசியாவிலுள்ள நாம் அனைவரும் கம்முடைய கஷ்டங் களைச் சமாளித்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. எனினும், ஆசியாவின் உணர்ச்சியும் நோக்கமும் அமை தியை நாடியே நிற்கின்றன. உலக விவகாரங்களில் ஆசியா பங்கு கொள்வதால் உலக சமாதானத்திற்குப் பெரிய உதவியாகும், -புதுடில்லி ஆசிய மகாநாட்டில் தொடக்க உரை, 23-3-1947. o o * ஒரே உலகம் மானிட சமூகத்தின் வரலாற்றில் ஒரே உலகம் என்ற இலட்சியம் ஏற்படுவதற்கும், ஒரு வகையான உலக சமஷ்டி அமைவதற்கும் அவசியம் ஏற்பட்டுள் ளது. காம் அந்த இலட்சியத்திற்காகவே வே8ல செய்ய வேண்டும். அந்தப் பெரிய ஐக்கியத்திற்கு இடையூறக அமையக்கூடிய வேறு ஒரு சிறு குழுவில் ஈடுபடக் கூடாது. ஆதலால், இப்பொழுது மிகுந்த வேதனைக ளுடன் தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டி மேல் வந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பை காம் ஆதரிக்கிறேம். ஒரே உலகை அமைப்பதற்காக, ஆசியாவிலுள்ள காடுகள் அந்த உயர்ந்த இலட் சியத்தை அடைவதற்காகத் தாங்கள் ஒற்றுமையுடன் ஒத்துழைக்கும்படி காம் செய்ய வேண்டும்.

  • o o:

ஐரோப்பாவின் பரம்பரைப் பகைமை ஆசியாவிலுள்ள காம் ஐரோப்பிய மக்களைக் காட் டிலும் கன்னெறியிலோ, ஒழுக்கத்திலோ எந்த வகை