பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் 11

-நீங்கள் கேட்பது சரிதான், ஆல்ை அப்படிக் கேட்ப தற்கு இதுவா சமயம்?-என்று கூறினர்.

அதற்கு காந்தியடிகள்-அப்படி க் கேட்பதிலுள்ள தவறு என்ன ? யுத்தம் முடிந்ததும் சுதந்திரம் கிடைக் கும் என்று நிச்சயமாய் அறிந்தால் தானே நாங்கள் ஜனங் களே இதில் சேருமாறு உற்சாகப்படுத்த முடியும்-என்று பதில் கூறினர்.