பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பொழுது புலர்ந்தது

அதுபோலவே காந்தியடிகள் ஜாதி ஹிந்து என்னும் பதத்தை உபயோகித்திருப்பதை ஆட்சேபித்த பொழுதும் வைசிராய் மஹாத்மாவுக்குத் திருப்தி உண்டாகும் முறை யில் தம்முடைய பதப் பிரயோகத்தை மாற்றிக் கொண் டார்.

இந்த விதமாக வைசிராய் நடந்து கொண்டது அவர் உண்மையாகவே இந்தியாவில் அரசியல் ஒப்பந்தம் ஏற் பட வேண்டுமென்று விரும்புகிறார் என்பதைக் காட்டுகிற தென்று காங்கிரஸ் தலைவர்கள் எண்ணினர்கள். அதல்ை காங்கிரஸ் சபையார் பழையவற்றை மறந்தும் மன்னித்தும் பிரிட்டிஷ் சர்க்காரோடு ஒத்துழைக்கத் தீர்மானித்தார்கள்.