பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்யாக்ரகம் 51

இந்தியர்களேச் சேர்த்துக் கொள்வதால் அதிகாரமும் பொறுப்பும் “ இந்தியர்கள் ‘ கையில் வந்துவிடும் என்று கூறுவதும் எங்ஙனம்?

அதன்பின் இந்தியா மந்திரி டிஸம்பர் மாதத்தில் பார்லிமெண்டு சபையில்-இந்தியாவில் பல வகுப்புக்கள் இருந்தாலும் அவர்கள் இந்தியா பிரதானம் ‘ என்று எண்ணி நடந்தால் நல்லது- என்று கூறினர். அப்படி யால்ை அமெரிக்கு ஞானே தயம் உண்டாய் விட்டதா, அல்லது மறந்ததுதான் இப்படிக் கூறுகிரு ரா? சிறுத்தைப் புலி ஒருகாளும் தன்னுடைய புள்ளிகளே மாற்றிக் கொள் ளாது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டல்லவா? என்ன காரணமோ, அமெரி இப்படி இந்தியாவே பிரதானம் என்று ஒரு பிரசங்கத்தைச் செய்து விட்டார். அவ்வளவுதான், உடனே ஜின்ன சாகேபுக்குக் கோபம் == .-

காங்கள் முஸ்லிம்கள் ஒரு வகுப்புமல்ல ; சிறுபான் மைக் கட்சியாருமல்ல. காங்கள் ஒரு தேசிய சமூகம்.” இந்தியா ஒன்றா ? இரண்டு. வறிந்து, முஸ்லிம் என்று இரண்டு சமூகங்கள் உள. அதனுல் ஹிந்துக்கள் அதிக மாகவுள்ள பாகத்தை வறிந்துஸ்தான் என்றும், முஸ்லிம் கள் அதிகமாகவுள்ள பாகத்தை பாகிஸ்தான் என்றும் பிரித்துவிட வேண்டும். இதுவே எங்கள் லட்சியம்என்று கர்ஜிக் கார்.

இது புது யோசனே. இதற்குமுன் சட்டசபை முதலியவைகளில், வறிந்துக்களுக்கு எத்தனே ஸ்தானங் களோ, அத்தனே ஸ்தானங்கள் முஸ்லிம்களுக்கும் வேண்டும் என்று கூறினரேயன்றி, இதுவரை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒன்றுபட்டிருக்கும் இந்த ாாட்டை இரண்டு துண்டாகப் பிரிக்க வேண்டும் என்று

~'/st |l)வி ல் ”...).