இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
146 மீனோட்டம் எட்டாம் நாள் காலை வாயில் பல்குச்சியை மாட்டிக் கொண்டு போனவர்தான்-தேடாத இடம் பாக்கியில்லை. கிணறு, குளம், ஏரி, ஆறு-வடிகட்டிப் பார்த்தாச்சு. எங்கள் முட்டாள்தனம் எங்களுக்கே தெரியும். சீ,ன்னு சுறாமீனுக்கு அதன் மண்டையில் தட்டிக் காட்டுவான் மன்னன் திரும்பி வரவேயில்லை.