பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö2 சங், öf。 சங், கா. சங். கா, சங், சங்தேப் பயித்தியம் (அங்கம் 2 வேண்டாம் சாமி, வெங்ருே சாப்பிட்டா அப்புறம் சாப்பாடு கொள்ளாது ட் கொஞ்சம் வெத்திலெ வேனுமிண்ணு போட்டுங்க- كة نيمي جع (வெற்றிலைப் பெட்டியைத் திறந்து) இந்தாங்க - இந்த கொட்டெ பாக்கை போட்டுக் கொண்டு, கொஞ்சம் கடிங்க-இ.தொ. வெத்திலெகான் பாடரேன்-கொஞ்சம் கேளுங்க- (பாடுகிறன்.) முருக்கு-கையனே! பன்னிரு கையிலே [சன்யாசி பாக்கை வாயில் போட்டுக்கொண்டு திரிக் கிருர், தொண்டை அடைத்துக்கொண்டு மூர்ச்சை யாகிருர்) ஐஐயோ!-சாமி!-சாமி-சாவேரி சாவேரி-ஒடிவா! காவேரி அம்மாள் உள்ளிருந்து வருகிருள். என்னு! என்ன! . சாமியாருக்கு கொட்டெபாக்கு கொடுத்தேன்! அது மார்லே அடைச்சிகினப்போலே இருக்குது. அப்ப டியே உழுந்துட்டார்டி! என்ன செய்யரதடி ? நான் சொல்ரபடி கேளுங்க!-அப்படி என்னமாலுை - ஆன - அப்பறம் நம்ப பேர்லே பழி வரும். அப் படியே எடுத்தும்போயி எதிர் ஊட்டு திண்ணையிலெ வளத்தி உடுங்க! ஆமாம், அதுதான் நல்லயுக்தி-கீ போயி தெருவுலெ யாரும் இல்லாத சமயம் பாத்து, கையெ தட்டுகானு அப்படியே தூக்கிகினு போயி, எதிர் வூட்டிலெ வைச்சூடரேன் இவரே - இல்லாபோன இவரெ கொண்னுரட்டோம் இண்னு நம்பபேர்லே பழி வரும் போதாக் குறைக்கு இந்த சாமியாரு-சங்கீத வித்வான்!-ராஜாவுக்கு தெரிஞ்சா ரெண்டு பேருக் கும் கண்டம் தான்-நீ போயி வெளியிலே பாரு. (காவேரி வெளியே போய் வருகிருள்.) இந்தாங்க! - தெருவுலெ யாருமில்லே - எதிர்வூட்டு கதவு சாத்தியிருக்குது, அந்த கதவும் பேர்லெ சாத்தி வைச்சூடுங்க! பழி அவங்க பேர்லெ விழும். ஆமாமாம்! நல்லயுக்தி காட்சி முடிகிறது, ബ്-ബ