பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ 7 சக்தியுள்ள தெய்வம் முத்தவ இன்னேயின் உள்ளத்தில் உதைப்பு எடுத் தது. எதிரே கின்றது மனிதனல்ல என்பது அவருக்கு என் முகப் புரித்தது. அவர் என்னவோ சொல்ல நினைத் தசா. ஆனுல் சொல்லவில்லை. அந்தக் கணத்திலே பல காரியங்கள் ஒரேயடியாக நிகழ்ந்தன. . மாடசாமி பளீரென்று சாட்டையடி கொடுத்தான் ஆலத்தன் காாேக்கு, பனிரென ஒளி வெள்ளம் அக் காளை வின் மூஞ்சியில் பட்டுத் தெறித்தது, சடக்கென மூலை கிரும்பிய மோட்டாசின் ஹெட்லேட் வெளிச்சம் போல் தெரிக்கது. மாடு மிாண்டது. அடிபட்ட வெறி, கலசல், ரேண்டு அள்ளியது. வண்டியை இழுத்துக் கொண்டு துடித்து விலகியது. அது போன போக்கிலேயே சென் உது ஜோடிக் காளேயும், மாடுகளை இழுத்துப் பிடிக்க முயன்ருன் மாடசாமி. அவ்வேளையில் 'த்தா...இத்தாலே என்று அதட்டல் கேட்டது. ஏ.மடையா, இப்பவா அதட்டது?’ என்று சிறிஞர் பின்னே. 'கான் அதட்டலே. கான் சத்தமே கொடுக்கலியே’ என்ருன் கண்டிக்காரன். பகயகபக் என்று கெளளி கனத்தது, சடாரென்று வண்டி குடை சாய்த்து, புள்ளத்திலே சரித்தது. எகுமரன்' என்று கதறியபடி துள்ளி, இரும்புச் . . . e. به تیم به -- - a = :אי . לי o 4. - சட்டத்திலிருந்து கீழே குதித்து விட்டான் வண்டிக் காசன், - - முத்தைய பிள்ளைக்கு ஒ ன் மே புரியவில்லை. கூண்டிலே சடாதென அவர் மண்டை மோதிக் கொண்ட