பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 జి வாணிபுர வணிகன் (அங்கம்-2 ஏழாம் காட்சி இடம், கணிபுரம் சரோஜினியின் வீட்டிலோர் அறை எக்காளம். சரோஜினியும் மார்த்தாண்ட சேதுபதியும் தங்கள் பரிவாரங்கள் குது வருகின்றனர். போய்த் திறைகளைத் தள்ளி, பெட்டிகளேக் காட்டுங்கள், இந்த உத்தம மன்னருக்கு-இனி உமக் கிஷ்டமானதைத் தொடும். முதற் பெட்டி-பொன்ன லானது. இதன்மீது : என்னே விரும்புவோன் பலர் விரும்புவதைப் பெறுவான் ” என்று எழுதி யிருக்கிறது. இரண்டாவது-வெள்ளி. என்ன விரும்புவோன் தன் யோக்கியதைக்குத் தக்கப்படி - பெறு வான்' என்று உறுதி கூறுகிறது. இந்த மூன்ருவது பெட்டி, ஒளியிலா ஈயத்தா லாயது, ' என்னே விரும்பு வோன் தனக்குற்றதை யெல்லாம் அளிக்கவும், அழிக்கவும் துணிய வேண்டும் " என்று மட்டி கயத்திற்குத் தகுந்த மட்டி புத்திதான் கூறுகிறது. இவற்றுள் சரியானதைத் தொடுகின்றேனே இல்லையோ, என்பது எனக்கு என்ன வாய்த் தெரிகிறது ? அரசே, இவற்றுள் ஒன்றில் என்படம் இருக்கின்றது ; அதைத் தோடுவீராயின், என்னேயும் அதனோடு பெறலாம். எந்த தெய்வமாவது என் புத்திக்குத் துணையாயிருக்குமாக ! -எதோடார்க்கிறேன்.-- இவைகளின் மீது எழுதியிருப் பதைத் திரும்பவும் வாசித்துப் பார்க்கிறேன்.-இந்த ஈயப் பெட்டி என்ன சொல்லுகிறது: " என்ன விரும்புவோன் தனக் குற்றதை யெல்லாம் அளிக்கவும் அழிக்கவும் துணிய வேண்டும்." அளிக்க வேண்டும் எதற்காக ஈயத்திற் காகவா இழக்கத் துணிய வேண்டும் இந்தப் பெட்டி பய முறுத்துகிறது எல்லாவற்றையும் இழக்கத் துணிவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/50&oldid=900199" இலிருந்து மீள்விக்கப்பட்டது