பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}} அவன் மனம் சினேக்கவில்லை. அவனுக்கு எதற்கு அதெல்லாம்? பட்டணத்து வீதிகளைச் சுற்றிவரத் தொட்ங்கினுன். - k * * ராஜேசுவர் கோலாகலமான கிலேயிலே நண்பர்களுடன் குதுகலமாகக் கார் ஏறிச்சென்றதும் துயரம் நிரம்பிய, உள்ளத் துடன் படுக்கையில்ே போய் விழுந்த ராஜத்திற்கு ஒரேயடியாகத் தலே சுற்றிற்று. ராஜேசுவரியின் பேர்க்கு அவளுக்கு மட்டுப் படவில்லை. அவள் யார், சற்று முன்பு வந்து சென்றவர்கள் யார் என்பன்வெல்லாம் புரியாத குழப்பமாக இருந்தது.ஹாலில் உள்ள படத்தில் தோற்றமளிப்பது ரிம்னி அல்ல என்று அவள் சொன்கு இம் சிந்தேகமற அது ரமணிதான் என்று.அவ்ன் தீர்மானித்துக், கொண்டாள். முதல் நாள்பூரீநிவாசன் சொன்ன விலாசம் அது. வாக இருக்கும்போது, படத்திலே மணியின் அழகிய உருவ்ம் கண்ணெதிரே தெரியும்போது, அது எப்படி ரமணியாக இல்லா மல் இருக்க முடியும்? என்று கேட்டது. அவள் உள்ளம். உடன்ே அப்பேர்ப்பட்ட கில்ேமையிலுங்கட்ட அவளுக்குக் குபீர் என்று கிரிப்பு வந்தது, தான் ராஜேசுவரியிடம் தன் பெயரையும் ரமணி. யின் பெயரையும் மாற்றிச் சொன்னதையும், இன்னும் தன் சம்பந்தமாக ஏதேதோ வாய்க்கு வந்ததை உளறினதையும் எண் ணிைப் பார்த்ததும். பொய் பேசியே அறியாத தான் பெரிய் சொன்னதற்கு ஈடு கொடுக்கும் முறையிலே ஆள்ளும் புெப் சொல்லி இருக்கிருள் என்ற முடிவு எற்பட்டது. அதைத் தொகுத்துப் பார்த்ததுந்தான் அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. உடனேயே இன்ைெரு சந்தேகமும் மு:ளேத்தது. அவள் பெயர். ாாஜேசுவரி என்பதாவது உண்மையாக இருக்குமோ என்பது தான் அந்தச் சந்தேகம். இதையெல்லாம் பற்றிச் சிறிது கோம் யோசித்துக் கொண்டிருந்தவள் பிறகு அனேத்தையும் மறந்து, 'இப்போது மணி எங்கே?' என்ற பிர்ச்னேயிலே ஈடுபட் டாள். அந்தப் பிரச்னேக்கு அவளுக்கு எப்படி விடை கிடைக் கும்? வாட்டும், அவளேப்ே நைனிகக் கேட்டுத் தெரிந்து கொள்ள ல்ாம் என்று தீர்மானித்துக் கொண்டாள். - சிந்தனையின் வேகம், சில தினங்களாகப் படும் அல்லல் எல்லாம்கூடி உடம்பிலே ஒரு சோர்வைக் கொடுத்தது. தலைவலி எடுத்தது. அப்போது அவள் மனம் கினேத்தது: 'கஷ்டப்படுவதற்கு என்று பிறந்துவிட்டோம். ஏராளமான கஷ்டங்களையும் அது. பவித்து விட்டோம். இதற்கெல்லாம் ஒரு முடிவு உண்டா இல்லையா என்பது தெரியவில்ல்ை, இடையிலே ஒருநாள் கன்விலே, தோன்றுவது போல அவர் வந்து சிறிது கம்பிக்கையை ஊட்டிச் சிென்மூர் மறுபடியும் பழைய பல்லவி ஆரம்பம் ஆகி இருக்கிறது.