பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 iன்தான். காம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும்" -ன்று தீர்மானித்துக் கொண்டாள். . தன் கேள்விக்குப் பதில் கிடைக்காது போகவே வேணு வந்த வழியே கிரும்பினன். அவன் கிரும்பிச் செல்லும் காலடி ஓசை கட்டதும், அப்பாடா' என்று கிம்மதியாக மூச்சு விட்டாள் அவள். ஆல்ை அதற்குள்...... - 酸 - . . வேணுவா!......வா, வா’-இது லட்சுமியின் குரல். எதிர் வீடு சென்றிருந்தவள் வந்து விட்டாள். கலகலவென்று சிரித்துப் பேசியபடி அவளும் அவனும் தாழ்வாாத்தை அடைந்தனர். ராஜம் அளவற்ற வியப்பை அடைந்தாள். .

செளதாமினி எங்கே? தோட்டத்திலே பூப் பறித்துக் கொண்டிருந்தாள். வந்து விடு வாள், உட்கார்.” -- -- --

வேணு உட்கார்ந்தான். அவன் கண்டம் ஒரு ராகத்தை இசைத்துக் கொண்டிருந்தது. சமையல் அறைக்குச் சென்ற லட்சுமி காபி தயாரித்து எடுத்துக் கொண்டு வந்து வேணுவின் அருகில் வைத்துவிட்டு அவன் எதிரே கின்று புன்முறுவலுடன் உரையாட லாள்ை. அவன் காபியை ஆற்றிக் குடித்துக் கொண்டே அவ' ளோடு சகஜ பாவத்தில் பேசிக் கொண்டிருந்தான். காமிரா அறையில் இருந்த ராஜத்தின் வியப்பு எல்லேயைக் கடந்து கொண்டிருந்தது. . х தோட்டத்திலிருந்து செளதாமினி வந்தாள். லட்சுமி ரத்தின கம்பளத்தை எடுத்து விரித்தாள். செளதாமினி தம்பூராவுடன் அகில் அமர்ந்தாள். சுருதி சேர்த்துப் பாடத் தொடங்கினுள். வெகுநேரம் ஆகியும் நூறுஜம் அறையைவிட்டு வெளியே வா வில்லை. இருள் படரும் நேரம். காரியங்கள் தடைப்பட்டு கின் றன. லட்சுமி பரபரப்புடன் க்ாமிரா அறைக்குச் சென்ருள். அங்கே சுவரோரமாகத் தரையில் உட்கார்ந்திருந்த ராஜத்தைச். சுட்டெரித்து விடுபவள்போல் வெறித்துப் பார்த்தாள். -- - "என்னடி? இங்கே வந்து சுகமாக உட்கார்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தால் வீட்டு வேலைகள் போகிற கதி என்ன? உங்கப்பா வீட்டில்ே யிருந்து பரிசாகன் வந்து செய்வானே ? ஒழுந்து வந்து அலுவல்களைக் கவனி. நான் எதிர் வீட்டிலிருந்து வ்ருமுன் அவைேடு குழையக் குழையக் குலாவிக் கொண்டிருந்தா ளாம்; இப்போ வந்து இங்கே புகுந்து கொண்டாளாம்!”