பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 என்ருள். நல்ல கதை அவள் முகறை இருக்கிற அழகுக்கு இப் படிப்பட்ட பாஷனை புடைவை ஒன்றுதான் குறை, என் தங்கத் துக்கு என்றுதான் வாங்கி வந்த்ேன் ' என்று கொஞ்சலாகச் சொல்விக்கொண்டே சற்று அருகில் சென்று, ' எங்கே, இப் போதே "அதைப் பிரித்துக்கட்டிக்கொண்டு வா, எப்படி இருக் கிறது என்று பார்க்கலாம் " என்று கூறிய வண்ணம் லேசாக அவள் தோளில் தட்டின்ை அவன். அவள் சரீரம் சிலிர்த்தது. சட் டென்று அங்கிருந்து சென்ருள். சமையல் அறையிலே போய் அங்கிருந்த அலமாரியிலே புடைவைப் பொட்டணத்தை வைத்து விட்டுச் சுவரோரமாக அசந்து உட்கார்ந்துவிட்டாள். மறுபடியும் அவள் இருதயத்திலே அந்தகாரம் குடிகொண்டது. ருக்மிணி யின் பேச்சைக்கட்ட உணரமுடியாத கிலேயில் கல்லாய்ச் சமைந்து போனுள். - - - - இது ஒரு சிறு சம்பவம். ஒரு வார கெடுவுக்குள் அடு த்தடுத்து, இதேபோல்ப் பல சம்பவங்கள். ராஜம் நீநிவாசனைப் புரிந்து கொண்டுவிட்டாள். ஆனல் புரிந்துகொண்டு என்ன செய்வது?தன் விதியை நொந்து கொள்வது தவிர அவளால் செய்யக்கூடியது. ஒன்றுமே இல்லாமல் இருந்தது. தனக்கு எந்த கிமிஷமும் எந்த ஆபத்தும் நேரக்கூடும் என்கிற எண்ணத்தோடு கூடிய வரையில் ஜாக்கிாதையாக இருந்தாள், - சில தினங்களுக்குப் பிறகு ஒரு நாள். ருக்மிணி வீட்டுக்கு விலக்காளுள், உடனேயே ராஜத்தின் வயிற்றிலே சொரேர் என்னு, இருந்தது. அவளேக் காவலாகக் கொண்டு நடமாடிய நாம் இந்த முன்து நாட்களையும் எப்படிக் கழிக்கப்போகிருேம் என்று கிகில் பட்டுக்கொண்டிருந்தாள். அதற்கேற்ப பூரீகிவாசனும் ஏதோ காந்தர்க்தை வைத்து ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு வீட்டி ಘೀ சுற்றி வந்துகொண்டிருந்தான். ஏதாவது வியா ஜத்தை வைத்துக்கொண்டு ராஜத்தினிடம் அடிக்கடி சிரித்துச் சிரித் துக்கொணடு பேசுவதும், அருகில் நெருங்கி ஜாடைமர்டையாகத் ஒதாடுவதுமாக இருந்தான். அவள் தன்னல் ஆனவரையில் பேச்சைக் குறைத்துக் கொண்டு அவன் பார்வையினின்றும் விலகி இருப்பதும் தன் மனத்தில் உள்ள திகிலே வெளிக்காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருப்பதுபோல் கடிப்பதுமாக இருந் ர். இருப்பினும் மின்னலும் இடியும் பெரு மழைக்கு அறி. இன்கிற தீர்மானத்தோடு விபத்தை எதிர்பார்த்து, அதி குந்து தப்பும் மார்க்கத்தைத் தேடிக்கொண்டிருந்தாள். மெல்லி இரண்டு நாள் பொழுது சென்றது. - -- &