பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 27. வ லை உfடத்தைப் பார்த்துப் பிரமித்துகின்ற ராஜத்தை நோக்கி, "என்ன அம்மா? என் அந்தப் படத்தைப் பார்த்ததும் அப்படியே திகைத்துப் போய்விட்டாய்?" என்று கேட்டாள் அந்த யுவதி, மனத்தில் எழுந்த கேள்வியைச் சட்டென்று அடக்கிக் கொண்டு தலைகுனிந்தவர்று, ஒன்றும் இல்லே’ என்ருள் ராஜம், அதைப் பற்றி அந்த யுவதியும் அதற்குமேல் ஒன்றும் கேட்கவில்லே. இருவ ரும் ஹாலேத் தாண்டித் தாழ்வாரத்தை அடைந்தார்கள். ராஜத்தை உட்காரச் சொல்லிவிட்டு ஆகாரம் எடுத்துவரச் சென்ருள் யுவதி. "பார்த்தால், நற்குடிப் பிறவி என்றுதான் தோன்றுகிறது. உள்ளே அழைத்துவந்து உணவு கொள்ளச் செய்யலாமா அல் லது அங்கேiே கொண்டு பேர்ய்க் கொடுக்கலாமா? அப்படிக் கொடுத்தால் தன்னே ஒரு பிச்சைக்காரி போல நான் எண்ணிய தாக அவள் கி&னத்துக் கொண்டு விடுவாளோ! என்று யோசித் தாள் அவள். பிறகு, கினேத்தால் கினைத்துக் கொள்ளட்டுமே! பாதி சாத்திரியிலே பிச்சைக்காரி போலத்தானே அவள் வந்தாள்? பிக்சைக்காரிகளாவது பகிரங்கமாகச் சத்தமிட்டுக் கூப்பிட்டுக் கேட்பார்கள். இவளோ சந்தடி சிறிதும் இன்றிப் பூனே போல ஜன்னல் ஒரம் வந்து கின்றிருக்கிருள், கிருட வந்தவள் இபால. இவள் கிருடியோ இல்லேயோ, எடுபட்டு ஓடிவந்தவள் என்பது மட்டும் சர்வ கிச்சயம். பார்த்தால் நல்ல குடும்பத்திலே பிறந்தவள் போன்று இருக்கிருள். வயசும் கிட்டத்தட்ட இருபது, இருபத் தொன்றுதான் இருக்கும். உடம்பிலே யெளவனத்தின் தளதளப்பு பின்னுகிறது. இப்படித் தறிகெட்டு வருவானேன்? கெட்டுப்போன வள் போல் இருக்கிறது; வீட்டிலிருந்து துரத்தி இருக்கிருர்கள். இப்படிப்பட்டவளுக்கு மரியாதை ஒரு கேடா? எல்லாம் சோற்றைக் கொண்டு போய் அங்கேயே கொடுக்கலாம். கின்றுவிட்டு வந்த வழி யைப் பார்த்துக் கொண்டு தொலேயட்டும்’ என்று எண்ணினுள். அவள் அங்கே இவ்வாறெல்லாம் எண்ணமிட்டுக் கொண் டிருந்தபோது தாழ்வாரத்திலே தனிமையில் இருந்த ராஜமும் பலவாருக மனசைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள். 'படத்தில் அவரோடு இருப்பவள் இவள்தான் என்பதில் சிறிதுகட்டச் சந்தேகம் இல்லை. கிற்கிற முறையைப் பார்த்தால் அவர்களுக்குள் எத்தனே நெருங்கின உறவு இருக்கக் கூடும் என். பது தெற்றென விளங்குகிறது. ஆனல் இதில் ஆச்சரியப்படுவ தற்கு ஒன்றும் இல்லை. எப்போது என்னே வெறுத்து, என் கிமித்' தம் குடும்பத்தினர் அத்தனே பேரையும் வெறுத்து வீட்டை விட் வெளியேறினரோ அப்படிப்பட்டவர் இப்படி ஏதாவது ஒரு வழி