பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யேர்சனை - - 165. இங்கிலாந்து நம் நாட்டைப் பிடித்துச் சந்தையாக்கியி ருந்ததும், அதனால் அடிக்கடி உலகில் யுத்தங்கள் தோன்றிக் காண்டிருந்ததும்பிரத் யட்சமானசான்றுகளாகும். ஜப்பான் சீனவைப் பல வருஷங்களாகப் போர்தொடுத்துக் கஷ்டப் படுத்தி வந்ததும் இதே காரணத்தினுல்தான். ஆதலால் யுத் தம் முளையாமல் இருப்பதற்கு அவசியமாகச் செய்யவேண் டிய காரியங்களில் ஜனத்தொகைக் கட்டுப்பாடும் ஒன்ருகும். இப்படிக் கர்ப்பத்தடை அநுஷ்டானத்தால் உண்டாகும். நன்மைகள் எண்ணிறந்தன. கருச் சிதைத்தல் சம்போகம் செய்யும்பொழுதெல்லாம் கர்ப்பம் உண் டாய் விடுவதில்லையே. அதனல் சம்போகம் செய்யும் பொழுது ஒவ்வொருதடவையும் கர்ப்பத்தடைச் சாதனங். களை உபயோகிக்கும் கஷ்டத்தை மேற்கொள்வதை விட எப். பொழுது கர்ப்பம் உண்டாகின்றதோ-எப்பொழுது மாத விடாய்வராமல் நின்று விடுகின்றதோ-அப்பொழுது அதை நீக்கிவிட்டால் போதாதோ என்று சிலர் எண்ணுகிரு.ர்கள். ஆனல் அவர்கள் யோசனை தவருனது. சம்போகம் செய். யும் பொழுதெல்லாம் கர்ப்பம் உண்டாகாவிட்டாலும், கர்ப் பம் உண்ட்ாகும் பொழுதெல்லாம் அழிப்பதென்றே ஏற்பட் டால் உடம்பு சீக்கிரத்தில் பாழாய்ப் போய்விடும். கர்ப்பம் உண்ட்ாகின்றது. அதை அழிக்கின்ருேம், அதன்பின் மறுபடி யும் கர்ப்பம் உண்டாகின்றது இப்படியே அழித்துக்கொண்டு போனல் அதல்ை உண்டாகும் கஷ்டங்களும் நஷ்டங் களும் துன்பங்களும் அனந்தம். குழந்தையை உண்டாகச் செய்துகொண்டு அதை அழிப்பதைவிடக் குழந்தை உண் டாகாதவாறு தடுத்துக்கொள்வதே நல்லது. கர்ப்பத்தடைக் காக உண்ட்ாகும் சிரமத்துக்கும் அதை அழிக்கிள்ற சிரமத்திற்கும் உள்ள வித்தியாசம் மடுவுக்கும் மலைக்கும் பாலாகும். கர்ப்பத்தடைஉடம்பை எந்தவிதத்திலும்பாதிக் காது. நன்மையே செய்யும். ஆனல் கர்ப்பச்சிதைவோ எவ் வள்வு ஜாக்கிரதையாகச் செய்தாலும் உடம்பைபாதிக்கவே செம்யும். அதற்காக உண்டாகும் பணச் செலவும் அதிகம். அதெல்லாம் சரிதான். ஆளுல் கர்ப்பத்தடை உபயோ த்தாலும் சில சமயங்களில் ஏதேனும் தவறுகள் நம்மை அறி யாமலே ஏற்பட்டு குழந்தை உண்டாய் விடுமானல் என்ன