பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 85 விந்து விடா சம்போகம் கர்ப்பத்தடைக்காக இன்னுமோர் விதமான சம்போக: மும் கூறப்படும். காதல் உணர்ச்சி எழுந்து கணவன் ஆண் குறிய்ைப் பெண் குறிக்குள் நுழைத்த பின்னர் மனைவிக்கு. தினர்ச்சி உச்சஸ்திரினம் அடையும் வரை தொய்வடையா வண்ணம் பெண் குறிக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்ப்டியால்ை அநேகமாக மனேவி உணர்ச் இயின் சிகரத்தை முக்கர்ல் மணி நேரத்தில் அடைந்துவிடு வாள். சில் சமயங்களில் அந்த நேரத்திற்குள் ஐந்தாறு முறைகூட அந்த மாதிரி நிகழக்கூடும், அப்படி அவள் ஒரு தடவையேனும் அடைந்த பின்னரே கணவன் ஆண் குறியைத் தொய்வடையச் செய்து கொள்ளலாம். அத்து. டன் அவன் தன்னுடைய உணர்ச்சி உச்சஸ்தானம் அடையா மலும் விந்து வெளியாகாமலும் கருத்துக்கொள்ள வேண்டும். இந்த மாதிரியாகச் சம்போகம் செய்தால் விந்து வெளியா காததால் கர்ப்பம் உண்டாகாது என்று கூறுவார்கள். இந்த முறையை உலகில் பிரசித்தி அடையச் செய்தவர் டாக்டர் ஆலிஸ் ஸ்டாக்கோம் - அம்மையார். அவர் இதைக் கார்ஜா' என்று அழைக்கின்ருர். இதுவும் ஒரு விதத்தில் பிரமசரியமே என்கிரு.ர். பிரமச்சரியம் என்பதற்குப் புலனடக்கம் என்று பொருள் கொண்டு, ஆண் மகன் தன்னுடைய ஆசையை அடக்கித் தனக்கு உணர்ச் சியின் உத்வேகம் வேண்டாமலும், விந்து வெளியாகாமலும், செய்து கொள்வதால் இதை ஆண் பிரமசரியம்' என்று: வர்ணிக்கின்ருர். - இந்த முறையால் பெண்ணுக்குப் பரிபூரணமான சம் போக் இன்பம் சித்தித்து விடுகின்றது- அதல்ை பெண் இந்த முறையால் நன்ழையே அடைகின்றுள். அநேக தம் ப்திகள் மனத்திற்குச் சாந்தியும் ஆத்ம ஐக்கியமும் பெறுவ தாகச் சொல்வதாக டாக்டர் ஸ்டோப்ஸ் கூறுகிருர், ஆண்மகன் விந்தை அடகுக்வதென்று முதலிலிருந்தே தீர்மானித்துக் கொண்டு, தன்னுடைய உண்ர்ச்சியை உச் சஸ்தானம் அடையவிடாமல் காத்துக் கொள்வதால்