28 வெற்றிமேல் வெற்றி பெற.
மீட்கப்படவுள்ளவர்கள் அதனை மங்கலாகவே காண் கிறார்கள்;
ஆனால் உலகின் கண்கள் தன்னலத்தின் நினைவு. களாலே கைக் கொள்ளப்படுகின்றன.
மீட்கப்பட்டவர்கள் எல்லோரும் மனிதர்களின் இடை யில் அமைதியாகவே உள்ளனர்.
அவர்கள் யாரையும் குறை கூறுவதில்லை; கண்டிப்ப தில்லை; திட்டுவதுமில்லை.
அடித்துத் துன்புறுத்தினாலும் சினப்படுவதில்லை.
இருந்தும், அடித்தவனைத் துன் பத்திலிருந்து உதவி புரிந்து காப்பாற்றி விடுகின்றனர்;
ஏளனம் செய்தவர்கள் வாழ்வில் தாழ்ந்த நிலைக்குச் செல்லும்போது;
மீட்கப்பட்டவர்கள் தூக்கி எடுத்து வாழ்த்தப்படு கின்றனர்.
உண்மையின் வாய் மொழிகளே செயல்கள்.
மீட்கப்பட்டவர்கள் எல்லாவகைத் தன்னலன்களிலிருந்: தும் விடுதலை பெற்றவர்கள்;
உண்மையில் முழுமை பெற்றவர்களாக்கப்படுகிறார் கள்.
தன்னலம் பற்றிய எண்ணம நீக்கப்படும்போது, தன்னலத்திற்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வேறெதுவும் அவர்களுடன் மிஞ்சி இருப்பதில்லை.
அமைதியுடனும், நேர்மையுடனும் அவர்கள் வாழ்ந்து எது சரியானதோ அதையே செய்வார்கள்; அவர்களின் செயல்பாடுகளிலிருந்து திய ஆசைகள் ஒழிக்கப்பட்டு விடுகின்றன.