பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வெற்றி மேல் வெற்றி பெற...

கொள்கிறானோ அவனே உலகில் தனக்கு உரிய இடத்தில் இருப்பான்.

ஒ, அன்பனே! தன்னலத்திலிருந்து துறவு கொள்! தன்னலத்துடன் சார்புடைய எல்லாவற்றிலுமிருந்தும் துறவு கொள்!

தன்னலத்தின் வெறி: உணர்ச்சிகளிலிருந்தும் தவறான எண்ணங்களிலிருந்தும் துறவு கொன்!

தன்னலத்தின் செருக்கிலிருந்தும் எல்லாப் பிழைகளிலி குந்தும துறவு கொள்!

அதுவே மெய்யான துறவு. அவ்வகையான ஈ(தியா) கமே அறிவொளி பெறவும் அமைதியுறவும் வழிகாட்டியாகறது.

மாணவன் : ஆசிரியனே! தன்னலச்,சார்புடையவை னவை எவை?

ஆசசன் : பேராசைப்படலும், தன்னலத்திற்கு இடங் கொடுத்தலும், தன்னையே நாடி நிற்பதும், பேரவாப் படுதலும்,

வெறுப்பும் சினமும்,

திமிரும் தற்புகழும்,

ஐயமும் அச்சமும்

இவையே தன்னலச் சார்புடையவை; இவையே துறவு கொள்ளப்பட வேண்டியவை.

மாணவன் : மாசற்ற மெய்ப் பொருளே! இவற்றிலெல் லாம் நான் துறவு பூண்டு விடுவேன்.

எனது மனத்திலிருந்து இவற்றை நீக்கிவிடுவேன்.