94 வெற்றி மேல் வெற்றி பெற ...
சரியான முழுமையான பொது அறமுறைக் கட்ட ளையை நன்கு அறிந்து கொள்வதனால் அதனை குறை கூறிவதில்லை;
அவன் அமைதி அடைகிறான்.
மாணவன் : அறிவு எங்கே நெறிப்பட்டு நிறைவாக்கப் படுகிறதோ அங்கே அமைதி உறுதி பெறுகிறது.
அறிவாளியின் அமைதி நிலை மிகப் பெருமை வாய்ந்தது;
தூய்மையானவனின அமைதி மிகவும் ஆழமானது,
உண்மையை அறிந்து உணர்ந்தவர்களின் பேரின்பம் நிறைவுறுகிறது.
மனத்தில் ஏறபட்ட புயல் அமைதி பெறறது, குழப்ப நிலை மேலும் ஏற்படுவதில்லை.
புயலால் தாக்கப்பட்டவர்களுக்கு இன் ட உலகம் ஒன்று உள்ளது.
பு:மக் கணிக் கப்பட்டவர்களுககும் காணாமல் போனவர் களுக்கும் உலகம் அதுவே.
இருளிலே அலைந்து திரிபவர்கள் அனைவருக்கும் அதுவே ஒரு புகலிடம.
என்றும் நிலைத்திருப்பவரே! உங்களைக் கண்டு கொண்டேன்!
ஆசான் ; நீ தேடிக் கண்டு கொண்டாய்; நீ போரிட்டு வெற்றி பெற்றுள்ளாய், முயற்சி செய்தே பெற்றுள்ளாய்;