பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வெற்றி மேல் வெற்றி பெற ...

சரியான முழுமையான பொது அறமுறைக் கட்ட ளையை நன்கு அறிந்து கொள்வதனால் அதனை குறை கூறிவதில்லை;

அவன் அமைதி அடைகிறான்.

மாணவன் : அறிவு எங்கே நெறிப்பட்டு நிறைவாக்கப் படுகிறதோ அங்கே அமைதி உறுதி பெறுகிறது.

அறிவாளியின் அமைதி நிலை மிகப் பெருமை வாய்ந்தது;

தூய்மையானவனின அமைதி மிகவும் ஆழமானது,

உண்மையை அறிந்து உணர்ந்தவர்களின் பேரின்பம் நிறைவுறுகிறது.

மனத்தில் ஏறபட்ட புயல் அமைதி பெறறது, குழப்ப நிலை மேலும் ஏற்படுவதில்லை.

புயலால் தாக்கப்பட்டவர்களுக்கு இன் ட உலகம் ஒன்று உள்ளது.

பு:மக் கணிக் கப்பட்டவர்களுககும் காணாமல் போனவர் களுக்கும் உலகம் அதுவே.

இருளிலே அலைந்து திரிபவர்கள் அனைவருக்கும் அதுவே ஒரு புகலிடம.

என்றும் நிலைத்திருப்பவரே! உங்களைக் கண்டு கொண்டேன்!

ஆசான் ; நீ தேடிக் கண்டு கொண்டாய்; நீ போரிட்டு வெற்றி பெற்றுள்ளாய், முயற்சி செய்தே பெற்றுள்ளாய்;