பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? கொண்டோம்? உலகில் குழந்தை பிறக்கின்றதே, இதுபோல் நானும் பிறந்ததாகக் கூறியிருப்பார் களே, அப்பொழுதே நாங்கள் இருவரும் இணேபிரி, யாத தோழர்கள். - உலகில் நட்பு என்பது என்றும் அழியாதது என்று பெரியோரும் கவிஞரும் சிறப்பித்துக் கூறு இருர்கள். அதன் உண்மை ஆராயாமலே விளங் கும். ஆனல் உலகில் பிறத்தல், வளர்தல், இறத் தல் மூன்றும் தினந்தோறும் சர்வ சாதாரணமாய்க் காணும் விஷயங்கள். ஆதலால் எங்கள் நட்பும் ஒரு காலத்தில் அழியவே வேண்டியிருக்கும். இவ்வித நட்பு நான் மட்டுமே அடைந்திருக்கவில்லை. என்னைப் போல் இருநூறு கோடி மக்கள் பெற் றிருப்பதாகவும் கேள்வி. இதற்கு முன்னும் கோடானுகோடிப் பேர் பெற்றிருந்ததாகவும் சரித் திரங்கள் கூறுகின்றன. அவர்களுக்கு ஒரு விதி, ! எனக்கு வேறு ஒரு விதியா? ஆனல் மறுபடியும் நான் ஒரு தோழனைப் பெறுவேனே? இந்த ஆராய்ச்சியில் புகுந்துவிட் டால் இந்த வியாசத்திற்கு முடிவே இருக்க மாட் டTஅதி. 32