பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது P ( ) 'م - را * ஆனல் ஆர்தர் மனத்தில் மட்டும் ಷಿಷಿ அணுவளவும் இல்லை. தம் ஆருயிர் காத்துத்தந்த, அந்தக் கிழவிக்குச் செய்து கொடுத்த வாக்குறுதி யை நிறைவேற்றவேண்டுமே! ஆனல் அது எப்படி சாத்தியமாகும் ? எந்த வீரன் அவளைத் தன் காதலி யாக ஏற்றுக்கொள்வான்? என்ன செய்வது என்று விளங்கவில்லை. எப்பொழுதும் இதுவே அவருக்குக் கவலை. ஒரு நாள் ஏகாந்தமாய் இருந்த சமயத்தில் அவ ருடைய தங்கை குமாரர் ஸர் கவைன் என்னும் வீர சிகாமணி வந்து, அரசரிடம் மெதுவாகவும் வெகு விநயமாகவும், அரசர் பெருமானுக்கு ஏற்பட் டுள்ள கவலை யாதோ ? அதை நீக்குவதில் அடியேன் உயிரையும் பொருட்படுத்த மாட்டேன் என்று –3 lo- பணிந்து கேட்டார். இம்மொழிகளை அலட்சி யம் செய்ய அரசர் விரும்பவில்லை. கடந்த விருத்தாக் தங்களை எல்லாம் சொன்னர். அந்த அருவருக்கத் தகுந்த கிழவியை எந்த வீரன் மணக்கச் சம் மதிப்பான் ? என்று சோர்ந்து கூறினர். ஆல்ை உடனே ஸர் கவைன், இதோ கான், என்று சொன்னர். அரசர் மறுநாள் வேட்டைக்குச் செல்வதாகக் கூறித் தம் வீரர்களுடன் காட்டுக்குப் புறப்பட்டார். முன்னணியில் சென்ற வீரர் காட்டில் நுழைந்ததும் 71