இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28 ●
இன்னமுதம்
நாள்தோறும் வழிபட்டுப் பணிவிடைகள் செய்து வருவதால், நெருப்பின் உருவினை உடையவனும், எல்லா பூதங்களுக்கும் நாயகனும், வேதத்தையும் பொருள்களையும் அருளினவனும் ஆகிய சொக்கலிங்கப்பெருமான், அழகிய கயல் கணி மீனாட்சியுடன் அமர்ந்த ஆலவாய் இதுவே அன்றோ”
(வளவர்கோன் சோழன்; வரிவளை- வரிகளையுடைய வளைகள்:- மானி- மான ஆபரணன் என்று சோழருக்குப் பெயராதலால், சோழர் குடியில் பிறந்தவரை மானி என்று பேசுகிறார்; பங்கயச் செல்வி- தாமரையில் உறைகின்ற இலக்குமி, அங்கயற் கண்ணி- அழகிய மீன்போன்ற கண்ணை உடையவளாகிய மீனாட்சி.)