இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
112 எழில் உதயம்
(ஆனந்த உருவமே தானகி, என் அறிவாகி, நிரம்பிய அமுதம் போன்றவளாகி, ஆகாசம் ஈருண ஐம்பெரும் பூதங் களும் தன் வடிவாகப் பெற்ற தேவியினுடைய, நான்கு வேதங்களுக்கும் முடிவாக நிற்கும் திருவடித் தாமரை யானது, வெண்ணிறத்தையுடைய மயாதைதைத் தம் முடைய ஆடும் இடமாக உடைய எம்பெருமானகிய சிவபிரானது திருமுடி மாலேயாக உள்ளது.
சரணுரவிந்தம் கண்ணியது என்று கூட்டுக. வான் அந்தமான-வானம் இறுதியாக உள்ள சரண அரவிந்தம்திருவடித் தாமரை. தவளநிறக் கான் - திருவெண்காடு என்றும் சொல்லலாம். அரவிந்தம் என்று மலராகச் சொன்னமையின் முடிக் கண்ணியது என்ருர்.) - ---
இது அபிராமி அந்தாதியில் பதினேராவது பாட்டு.