இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அம்பிகாபதியும் சிம்மனும் அமர்புரிந்த காதை
173
அம்பிகாபதி அவனை அணைத்துக் கொண்டனன். நம்பும் நண்பன்போல் நடித்துச் சிம்மன்
வெம்பும் உளத்தொடு விரைந்துசென் றனனே. வளம்பெற அம்பிகாபதி வாழ்கென ஆங்குளோர்.
145 விளம்பிய பேரொலி விண்ணப் பிளந்ததே!